மாகாணங்களுக்கிடையிலான தேசிய உதைபந்தாட்ட போட்டியின் அரையிறுதிப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மாகாணங்களுக்கிடையிலான தேசிய உதைபந்தாட்ட போட்டியின் அரையிறுதிப் போட்டி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுக்கு கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.