சமுர்த்தி பயனாளிகளுக்கான வீடுகள் கையளிக்கும் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வுகள்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

சமுர்த்தி பயனாளிகளுக்கான வீடுகள் கையளிக்கும் வேலைத்திட்டமானது பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலும் சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.