கிழக்குத் தமிழர்களின் நலன்சார் விடயங்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் விசேட கலந்துரையாடலை கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்கள் மேற்கொள்ளவுள்ளார்.