கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் அமைச்சரை சந்தித்த கோட்டைமுனை விளையாட்டு கிராமக்குழு

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில்அமைக்கப்பட்டு வரும் கடின பந்து கிரிக்கட் விளையாட்டு மைதானத்தின் திறப்பு விழா சம்பந்தமாக கோட்டைமுனை விளையாட்டு கிராம உறுப்பினர்களுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கும் இடையேயான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.