பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசத்துரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான கௌரவ பூபாலப்பிள்ளை பிரசாந்தன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு பட்டதாரி பயிலுனர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்களை வழங்கி வைக்கவுள்ளனர்.