மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் முனைக்காடு தெற்கு நாவலடி 1ம் குறுக்கு வீதி மற்றும் அரசடித்தீவு மாரியம்மன் கோயில் வீதிக்கான வடிகான்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட அரசடித்தீவு மாரியம்மன் கோவில் வீதி வடிகானிற்க்கான ஆரம்ப வேலைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொது செயலாளர் மதிப்பிற்குரிய பூபாலப்பிள்ளை பிரசாந்தன் அவர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.