கொரோன சிகிச்சை நிலையம் அமைக்க தமது திருச்சபைக்கு சொந்தமான உடைமைகளை பயன்படுத்துமாறு அருட்தந்தை சகாயநாதன்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மனிதன் மரித்தாலும் மனிதநேயம் மரித்து போய்விடக்கூடாது என்பதற்கமைய இயேசுசபையின் அருட்தந்தை சகாயநாதன் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தார். அதற்கமைய 05-09-2021 அன்று காலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.