"உடைந்து உருக்கொடுக்க" எனும் இருவெட்டு வெளியீட்டு விழா

ஆரம்ப நேரம்

மட்டக்களப்பு நாவற்குடா மண்ணில் அமைந்துள்ள புனித லூர்த்து அன்னை ஆலயத்தின் "உடைந்து உருக்கொடுக்க" எனும் இருவெட்டு வெளியீட்டு விழாவில் எமது கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் கலந்துகொள்வார்.