வவுணதீவு தாண்டியடி பிரதேசத்தில் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்தின் 37 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முகமாகவும் உதைபந்தாட்ட சுற்று போட்டி இடம்பெறவுள்ளது

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் தாண்டியடி பிரதேசத்தில் ஸ்ரீ முருகன் விளையாட்டு கழகத்தின் 37 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முகமாகவும் உதைபந்தாட்ட சுற்று போட்டி நிகழ்வானது அக்கழகத்தின் தலைவர் y.யோகேஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.