19வது கொட்டாவை படுகொலை நினைவு நாள்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

ஒன்றாகவே உணவருந்தி, கதைகள்பேசி, ஒன்றாகவே படுத்துறங்கி, ஒன்றாகவே களமாடி வீரச்சமர்கள் பல புரிந்து வீர வரலாறுகளைப் படைத்த கிழக்குப் போராளிகளை நஞ்சுட்டி நயவஞ்சகமாக கொலை செய்து 19 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் அந்த வீர மறவர்களை நினைவுகூரும் முகமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ சிவ .சந்திரகாந்தன் அவர்களின் தலைமையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் கட்சியின் பிராந்திய காரியாலயத்தில் அஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.