மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் தலைமையில்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

ஜூலை மாதத்திற்கான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டமானது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான கெளரவ சிவ.சந்திரகாந்தன் அவர்களின் தலைமையிலும் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டிலும் மாவட்ட செயலகத்தில் இடம்பெறவுள்ளது.