" மட்டக்களப்பில் பொலிவு பெறும்பொதுசன நூலகம்" நூல் வெளியீட்டு விழா.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

சந்திரோதயம் கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் கலை இலக்கிய வட்டம் ஆகியன இணைந்து நடாத்திய நூலியலாளர் என்.செல்வராஜாவின் "மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம்" நூல் வெளியீட்டு விழாவானது எழுத்தாளரும் அதிபருமாகிய ச. மணிசேகரன் தலைமையில் மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் ஏற்பாடுசெய்யப்படுள்ளது.