மாவட்டம் பூராகவும் துரிதகதியில் வீதிகள் செப்பனிடும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு வீதிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் கொக்குவில், சத்துருக்கொண்டான், தன்னாமுனை போன்ற பிரதேசங்களை இணைக்கும் பிரதான வீதி அமைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் 13.07.2023 அன்று மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளது.