4 மில்லியன் பெறுமதியான வீட்டுத்திட்ட காசோலைகள் கையளிக்கப்படவுள்ளது

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

''சுபீட்சத்தின் நோக்கு உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்'' தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் வீட்டுத்திட்டத்திற்கான காசோலைகள் வழங்கும் நிகழ்வானது பரவலாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு பகுதியாக 31 பயனாளிகளுக்கு 4 மில்லியன் பெறுமதியான காசோலைகளை கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கி வைக்கப்படவுள்ளது.