வடமுனை, ஊத்துசேனை, ஓமடியாமடு, மயிலந்தனை ஆகிய பிரதேசங்களுக்கான விஜயம்.

ஆரம்ப நேரம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வடமுனை, ஊத்துசேனை, ஓமடியாமடு, மயிலந்தனை ஆகிய பிரதேசங்களுக்கு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவிக்கும் பயணம்.