களுவாஞ்சிகுடி, களுதாவளை, செட்டிபாளையம் போன்ற இடங்களில் கௌரவ தலைவர்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மண்முனை தென்னெருவில் பற்று உள்ளூராட்சி மன்ற எல்லைக்குட்பட்ட செட்டிபாளையம், களுதாவளை தெற்கு, களுதாவளை வடக்கு, களுவாஞ்சிகுடி போன்ற பிரதேசங்களில் கௌரவ தலைவர் சிவ. சந்திரகாந்தன் அவர்கள் தலைமையில் களவிஜயம் இடம்பெறவுள்ளது.