விசேட கலந்துரையாடல்
நேற்றைய தினம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்திற்கான விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களுடனும், அவர் தலைமையிலான கட்சியின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடனும் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ