தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச மட்ட தலைவர்களுக்கான ஆண்டிறுதிக்கூட்டம் கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ பூபாலபிள்ளை பிரசாந்தன் தலைமையில் இடம்பெறவுள்ளது.