பிரதேச மட்ட தலைவர்களுக்கான ஆண்டிறுதிக்கூட்டம்.

04.12.2021.

பிரதேச மட்ட தலைவர்களுக்கான ஆண்டிறுதிக்கூட்டம்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேச மட்ட தலைவர்களுக்கான ஆண்டிறுதிக்கூட்டம் இன்று நண்பகல் 12.30 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் கௌரவ பூபாலபிள்ளை பிரசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கூட்டத்தின் போது கட்சியின் பொருளாளர் ஆ.தேவராசா மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச சபை தவிசாளர் கௌரவ கண்ணப்பன் கணேசன், ஏறாவூர் பற்று பிரதேசசபை உறுப்பினர் கௌரவ அருண் திருநாவுக்கரசு மற்றும் தம்ழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேசமட்ட தலைவர்கள், உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ