எதிர்வரும் 2022ம் ஆண்டு பாதீட்டிற்கமைய மூன்று மில்லியன் ரூபா நிதி ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிற்கும்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு கிராமத்துடனான கலந்துரையாடல் கிராம அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணி உறுப்பினர் கௌரவ. சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.