17.37 மில்லியன் ரூபா செலவில் ஊறணி திருகோணமலை வீதி நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்.
17.37 மில்லியன் ரூபா செலவில் ஊறணி திருகோணமலை வீதி நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமாகிய கௌரவ. சிவனேசதுரை சந்திரகாந்தனவர்களின் சிபாரிசிற்கமைய நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருப்பெருந்துறை பிரதான பாதை மற்றும் ஊறணி பிரதான பாதை போன்றவற்றை இணைக்கும் திருகோணமலை வீதி நாற்சந்தியினை அழகுபடுத்தும் 17.37 மில்லியன் ரூபா செலவிலான வேலைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு தற்போழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
குறித்த நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைய ஊறணி நாற்சந்தியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நடைபாதை, வீதிஓரமான பூங்கா, பயனாளிகள் அமர்வதற்கான 100 இருக்கைகள், சூரியசக்தி தானியக்க மின்குமிள்கள் என நவீன மயப்படுதபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்