கருவேப்பங்கேணி பாரதியார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வானது வழமை போன்றே இம் முறையும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. குறித்த கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ. சிவ.சந்திரகாந்தன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்ததுடன் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்றி தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறார்களுக்கு இனிப்பு பண்டங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்திருந்தார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சண்முகலிங்கம் சுரேஷ்குமார், வெளிக்கள உத்தியோகத்தர் S.பரணிதரன், கருவேப்பங்கேணி அபிவிருத்தி உத்தியோகத்தர் J.யோனெலாமாரி, ஸ்ரீ கிருஷ்ணர் ஆலய பரிபாலன சபை தலைவர் J.ஜெயக்குமாரன், முன்னாள் மாநகர சபை உறுப்பினர் K.காந்தராஜா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ