நிலக்கடலை பதப்படுத்தல் நிலையம் மற்றும் தொழிற்சாலை திறக்கும் நிகழ்வு..

ஆரம்ப நேரம்

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் தரவுள்ள விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே அவர்களினால் விவசாயத்தை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் ரூபா 147 மில்லியன் ரூபாய் செலவில் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தில் நிலக்கடலை பதப்படுத்தல் நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது.