கிராமத்தில் புதிய கைத்தறி தொழிற்பயிற்சி நிலையம்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

கோறளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பேத்தாளை கிராமத்தில் புதிய கைத்தறி தொழிற்பயிற்சி நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தனவர்கள் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.