யுத்த அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட 179 குடும்பங்களுக்கான காசோலைகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களினால் வழங்கிவைக்கப்படவுள்ளது.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வடக்கு,கோறளைப்பற்று மற்றும் கோறளைப்பற்று வடக்கு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த யுத்த அனர்தத்தினால் பாதிக்கப்பட்ட 179 குடும்பங்களுக்கான காசோலைகள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்களினால் வழங்கிவைக்கப்படவுள்ளது.