சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் ஒழுங்கு செய்யப்படட மகளிர் தின விழா

பெண்களின் தனித்துவத்தையும் பிரதி நிதிதுவத்தையும் பேணி அவர்களை வழிப்படுத்தி நெறிப்படுத்தி ஆளுமைப்படுத்தி சகல துறைகளிலும் அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற தூர நோக்கம் கொண்ட கௌரவத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனையின் கீழ் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.செல்வி மனோகர் அவர்களால் நேற்றையதினம் சர்வதேசமகளிர் தின விழா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய தலைமைக்காரியத்தில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

Video

ஏனைய செய்திகள்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ

Video

சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!

இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்