அமரர் மனோகரன் அவர்களது இழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உட்பட பிரதேச மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கண்ணீர் அஞ்சலியையும் காணிக்கையாக்குகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச அமைப்பாளர்களில் ஒருவரும், போரதீவுப்பற்று பிரதேச சபையின் கௌரவ உறுப்பினருமான மனோகரன் அவர்கள் 24/05/2020 அன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.

அன்னாரின் இழப்பானது அவர்களது குடும்பம் உள்ளிட்ட அவரது பிரதேச மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பாகும். அத்தோடு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு மாபெரும் இழப்பு மட்டுமல்ல கட்சிப்போராளிகள் மத்தியில் பாரிய அதிர்ச்சியையும் ஏற்படுத்தியதொன்று.

அமரர் மனோகரன் அவர்களது இழப்பால் துயருறும் அன்னாரின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் உட்பட பிரதேச மக்கள் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி கண்ணீர் அஞ்சலியையும் காணிக்கையாக்குகின்றது.

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ