மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை (EDS) நிறுவனத்தின் சாதனையாளர்களை கெளரவிக்கும்நிகழ்வு.

மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனை (EDS) நிறுவனத்தின் சாதனையாளர்களை கெளரவிக்கும்நிகழ்வு.

நேற்றைய தினம் மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையில் அமைந்துள்ள கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் (EDS) சாதனையாளர்களை கெளரவிக்கும் நிகழ்வானது அதன் தலைவர் திரு. ஜோதிராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வின் போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இந் நிகழ்வின் போது இக் கல்வி அபிவிருத்திச் சங்கத்தில் (EDS) கல்வி பயின்று பல துறைகளிலும் தேசிய மற்றும் மாகாண ரீதியில் தமது திறமைகளை வெளிப்படுத்திய சாதனை மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திரு கணபதிப்பிள்ளை கருணாகரன், சிரேஷ்ட சமூக சேவகர் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி முகாமையாளர் கணபதிப்பிள்ளை பாஸ்கரன் உட்பட துறைசார் முக்கியஸ்தர்கள், மாணவர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Video

ஏனைய செய்திகள்

Video

காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.

இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி

Video

கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்

Video

தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ