06/ 12/ 2022 இன்று பாராளுமன்றில்
06.12.2022
விவசாயிகள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் தொடர்பிலும் அதற்கான தீர்வுகள் தொடர்பிலும் உரையாற்றியமையினைட்டு மகிழ்ச்சி. இருந்த போதிலும் எனக்கு முன்னர் உரையாற்றிய சக பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய விவாதத்தின் போது ஒதுக்கப்பட்ட நேரத்தினை விட அதிக நேரத்தினை எடுத்திருந்தமையினால் குறுகிய நேரம் மாத்திரமே எனக்கு உரையாற்ற கிடைத்திருந்தது. எனவே எனது உரையினை சுருக்கமாக நிறைவுசெய்யவேண்டிய நிலை தோற்றம் பெற்றிருந்தது.
ஏனைய செய்திகள்
28.09.2023
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தேசிய அமைப்பாளரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவ
27.09.2023
சர்வதேச சைகை மொழி தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் மாபெரும் விழிப்புணர்வு நடைபவனி!!
25.09.2023
இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கான வெற்றிடம்