கோறளைப்பற்று தெற்கு மைலந்தனை மக்களின் குடிநீர்ப்பிரச்னைக்கு தீர்வாக 3 மில்லியன் ரூபா பெறுமதியான குடிநீர் வழங்கும் திட்டம்.

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

 மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் சமுதாய நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக 3 மில்லியன் ரூபா பெறுமதியான குடிநீர் வழங்கும் திட்டத்தினை கோறளைப்பற்று தெற்கு மைலந்தனை பகுதியில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ளார்.