ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்
06/28/2021 - 19:00
ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் உள்ள கிராமிய மைதானங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அண்மைக்காலங்களில் பல மைதானங்களில் வேலைகளை ஆரம்பித்திருந்தோம். அதனடிப்படையில் கடந்த 25/06/2021 அன்று மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ஞானஒளி விளையாட்டுக் கழகத்திலும் 15 இலட்சம் ரூபா பெறுமதியான வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.