மீன் உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக காசோலைகள்

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் தூரநோக்கு சிந்தனைக்கு அமைவாக கடற்தொழில் நீரியல் வள அமைச்சின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கிராமிய மட்டத்திலான தடாக மீன் வளர்ப்பு மற்றும் புகை கருவாடு உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்தும் முகமாக காசோலைகள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் வழங்கி வைக்கப்படவுள்ளது.