இன்றைய தினம் நாடாளுமன்றத்தில்

மட்டக்களப்பு மாவட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாக காணப்படும் விவசாயம் மற்றும் மீன்பிடி தொழில் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கும் வகையில் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கான எரிபொருள் கிடைப்பனவினை உறுதி செய்வது அவசியம் - நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கௌரவ தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன்.

Video

ஏனைய செய்திகள்