போரதீவுப்பற்றில் மக்கள் சந்திப்பு

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் போரதீவுப்பற்று பிரதேச அமைப்பாளர் தயானந்தனின் வேண்டுகோளுக்கு அமைய போரதீவுப்பற்று அலுவலகத்தில் பொதுமக்களுடனான மக்கள் சந்திப்பு நேற்றைய தினம் (08.09.2023 அன்று)தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் தற்போதைய கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளருமான பூபாலபிள்ளை பிரசாந்தன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

ஏனைய செய்திகள்