தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான விஜயமும் மக்களுடனான கலந்துரையாடலும்
தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கான விஜயமும் மக்களுடனான கலந்துரையாடலும்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலயத்திற்கு விஜயம் செய்து வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் ஆலய நிர்வாகிகளுடனும் அப்பகுதியினை அண்டிய கிராமங்களில் உள்ள மக்களுடனும் கலந்துரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மிக விரைவில் குறித்த பிரதேசத்தில் உள்ள ஆலயங்கள், வீதிகள், மைதானங்கள், குளங்கள், மின்சார வசதி, குடிநீர் வசதி, மலசலகூட வசதி, போன்றவற்றை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளார்.
ஏனைய செய்திகள்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொண்டர்கள் ஆதரவாளர்கள் நலன்விரும்பிகள் உறுப்பினர்களிடமிர
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பரந்து பட்ட செயற்பாடுகளால் கட்சி மீதும் கட்சி தலைம
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்களுடனான விசேட கலந்துரையாட