சிவப்பு சித்திரை 18 வது ஆண்டு நினைவு தினம்

சிவப்பு சித்திரை 18 வது ஆண்டு நினைவு தினம்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ம் திகதியன்று அதிகாலை வேளையில் வெருகலாற்றங்கரையில் வைத்து படுகொலைசெய்யப்பட்ட கிழக்கு போராளிகளை நினைவு கோரும் முகமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பினால் வருடா வருடம் ஒழுங்கு செய்து நாடாத்தப்படும் சிவப்பு சித்திரை தினமான நேற்றையதினத்தன்று (10/04/2022) விளக்கேற்றி மலர்தூபி அஞ்சலி செலுத்தியபோது...

குறித்த இந் நினைவுதின நிகழ்வுகளின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவருமான கெளரவ. சிவநேசதுரை சந்திரகாந்தன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சிரேஷ்ட்ட பிரதித் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. நாகலிங்கம் திரவியம், , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் க.யோகவேள், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொருளாளர் மதிப்பிற்குரிய ஆறுமுகம் தேவராஜா மற்றும் , கோறளைப் பற்று வடக்கு வாகரை தவிசாளர் கௌரவ. கண்ணப்பன் கணேசன், கோறளைப் பற்று பிரதேச சபை தவிசாளர் கௌரவ. திருமதி. சோபா ஜெயரஞ்சித் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உயிர் நீத்த உறவுகளின் பெற்றோர்கள் சகோதர சகோதரிகள் பொதுமக்களென பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்