கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு மைதான புனரமைப்பு (04.04.2022)

ஆரம்ப நேரம்
முடியும் நேரம்

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட  கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா விளையாட்டு மைதானமானது புனரமைப்பு செய்யப்படவுள்ளது. அத்துடன் இரண்டு மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மைதானத்திற்கான மின்னொளி கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளது. இந் நிகழ்வானது  (04.04.2022) அன்று  சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.