22.06 மில்லியன் ரூபா செலவில் வாதக்கல்மடு கிணத்தடி பாலம்
22.06 மில்லியன் ரூபா செலவில் வாதக்கல்மடு கிணத்தடி பாலம்.
கிராமங்கள் தோறும் உட்கட்டுமானங்களை விருத்தி செய்து உள்ளூர் உற்பத்தியினை அதிகரிக்கும் கௌரவ தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பயணத்தின் தொடர்ச்சியாக அவரது சிபாரிசிற்கமைய மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 22.06 மில்லியன் ரூபா செலவிலான வாதக்கல்மடு கிணத்தடி பாலமானது அவரது கரங்களினால் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வின் போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர் வாதுலன் , வீதி அபிவிருத்தி அதிகாரசபை அபிவிருத்தி உத்தியோகத்தர் விமலச்சந்திரன், ஒப்பந்தக்காரர் ரஞ்சிதமூர்த்தி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள் கிராமியகுழு உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த