சுபிட்சத்தின் நோக்கு சிந்தனையின் கீழ் 15 பயனாளிகளுக்கான முதல் கட்ட காசோலைகள்..
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் சுபிட்சத்தின் நோக்கு சிந்தனையின் கீழ் உங்களுக்கு வீடு நாட்டுக்கு ஒரு அபிவிருத்தி தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 15 பயனாளிகளுக்கான முதல் கட்ட காசோலைகள் நேற்றைய தினம் எமது கட்சியின் பொதுச்செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரின் செயலாளர் சட்டத்தரணி திருமதி மங்களேஸ்வரி சங்கர் ஆகியோரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வின் போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன் மற்றும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பணிப்பாளர் ஜெகநாதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்