இந்து மத விவகாரங்கள் தொடர்பான விசேட சந்திப்பு.
இன்றைய தினம் மத விவகார அமைச்சின் இந்துசமய விவகாரங்களுக்கான ஆலோசகர் மற்றும் பிரதமரின் இந்து மத விவகார இணைப்பாளர் கலாநிதி ராமச்சந்திர பாபு சர்மா குருக்கள் மற்றும் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் ஆகியோருடன் விசேட சந்திப்பு ஒன்றைனை எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மேற்கொண்டிருந்தார்.
இதில் குறிப்பாக தற்போது எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புனரமைக்கப்படாத ஆலயங்களை புனரமைத்தல் அதற்கான விசேட நிதி ஒதுக்கீடுகளை செய்தல் மற்றும் அறநெறி கல்வியினை மட்டக்களப்பில் சீராக நெறிப்படுத்துதல் தற்போதுள்ள சூழ்நிலையில் ஆலய வழிபாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் அதனை எதிர்காலத்தில் எவ்வாறு நெறிப்படுத்துதல் போன்ற பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டுள்ளது.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்