2000 மீட்டர் நீளமான ஆனைகட்டியவெளி சின்னத்தை பிரதான வீதிக்கான வேலைகள் ஆரம்பம்.
2000 மீட்டர் நீளமான ஆனைகட்டியவெளி சின்னவத்தை பிரதான வீதிக்கான வேலைகளை கடந்த 02/07/2021 அன்று மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அடிக்கல் நட்டு ஆரம்பித்திருந்தார்.
குறிப்பாக அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் விவசாயம் மற்றும் பண்ணை வளர்ப்பு போன்றவற்றை தமது ஜீவனோபாய தொழிலாக செய்பவர்கள். அந்த வகையில் அப்பகுதியில் வாழ்கின்ற மக்கள் அவ் வீதியின் ஊடாக தமது அன்றாட நடவடிக்கைகளை தங்குதடையின்றி மேற்கொள்ள முடிவதுடன் குறிப்பாக அவர்களால் செய்யப்படுகின்ற விவசாய உற்பத்திகளை இலகுவாக சந்தைப்படுத்தி அவர்களின் உழைப்புக்கான சரியான ஊதியத்தினையும் பெற்றுக்கொள்ள முடியும்.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்