சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமை காரியாலயத்தில் ஒழுங்கு செய்யப்படட மகளிர் தின விழா
பெண்களின் தனித்துவத்தையும் பிரதி நிதிதுவத்தையும் பேணி அவர்களை வழிப்படுத்தி நெறிப்படுத்தி ஆளுமைப்படுத்தி சகல துறைகளிலும் அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற தூர நோக்கம் கொண்ட கௌரவத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் சிந்தனையின் கீழ் எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் திருமதி.செல்வி மனோகர் அவர்களால் நேற்றையதினம் சர்வதேசமகளிர் தின விழா தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினுடைய தலைமைக்காரியத்தில் சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த