49 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட 2000M நீளமான நரிப்புல்தோட்ட - பள்ளச்சேனை வீதி

அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் சுபிட்சத்தை நோக்கு கிராமங்கள் தோறும் 100, 000 கிலோமீட்டர் வீதிகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத் திட்டத்திற்கமைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமாகிய கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் எமது மாவட்டத்திலும் 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான வீதிகளை நிர்மாணிக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.

அந்த வகையில் கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தனவர்கள் உள்ளூர் உற்பத்தி, சுய பொருளாதாரம் போன்றவற்றினை மேம்படுத்தும் முகமாக வீதி, மின்சாரம், குடிநீர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை கிராமங்கள்தோறும் விருத்தி செய்து வருகின்ற நிலையில் நேற்றைய தினம் நரிபுல் தோட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக 49 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட 2 கிலோமீட்டர் நீளமான கொங்கிரீட் வீதியினை மக்கள் பாவனைக்காக திறந்து வைத்திருந்தார்.

Video

ஏனைய செய்திகள்

Video

பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு

Video

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக

போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள

Video

மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்