கௌரவத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நலபணிகள்
எமது கிழக்கின் நாயகன் கௌரவத் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் பிறந்தநாளை முன்னிட்டுகட்சியின் தலைமை காரியாலயம் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்றைய தினம் பல சமூக நலபணிகள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் குறிப்பாக ஆலயங்களில் விசேட வழிபாடுகளும் தலைமை காரியாலயத்தில் இரத்ததான நிகழ்வும்
மாவட்டத்தின் பல பாகங்களிலும் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நடும் வேலை திட்டத்தினையும் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்