மட்டக்களப்பு திருப்பெருந்துறையினை மையப்படுத்தியதாக நடைபாதை, மற்றும் பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டம்.
நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தினை அழகு படுத்தும் முகமாக பல திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் நேற்றைய தினம் திருப்பெருந்துறையினை மையப்படுத்தி நடைபாதை மற்றும் உடற்பயிற்சி சாதனங்களுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய நகர அபிவிருத்தி திட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கான திட்டமிடலுக்கான களவிஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இத்திட்டத்தின் மூலமாக இவற்றை பயன்படுத்தும் மக்கள் உடல் மற்றும் உள ஆரோக்கியம் மிக்க வளமான சமூகமாக எதிர்காலத்தில் வலுப்பெறவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் வாசுதேவன் மற்றும் நகர அபிவிருத்தி திட்டமிடல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிக்கு அதிகமான பு
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவ.சந்திர
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கோடு கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் மணல் வீதிகளற்ற கிராமங்க
போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் கோவில் போரதீவு மற்றும் முனைத்தீவினை இணைக்கின்ற 1km நீள
மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் கருவேப்பங்கேணி கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பாரதியார் பாலர்