சிறுவர்களை சிதைக்காதே எனும் தொனிப்பொருளில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
சிறுவர்களை சிதைக்காதே எனும் தொனிப்பொருளில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணியும் ஏனைய சமூக அமைப்புக்களும் இணைந்து சிறுமி இஷாலினியின் மரணத்ற்கான நீதி வேண்டி மட்டக்களப்பு, கல்குடா, பட்டிருப்பு ஆகிய இடங்களில் கடந்த 30.07.2021 அன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடடுத்திருந்தனர்.
அதன்போது மட்டக்களப்பு தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளர் சடடதரணி திருமதி. மங்களேஸ்வரி சங்கர் தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆகியோரின் பங்குபற்றலுடனும் அதேபோன்று வாழைச்சேனையில் கோறளைப்பற்று தவிசாளர் திருமதி. சோபா ஜெயரஞ்சித் மற்றும் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் இக் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த