ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்
ஜனாதிபதியின் சுபிட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராகவும் உள்ள கிராமிய மைதானங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அண்மைக்காலங்களில் பல மைதானங்களில் வேலைகளை ஆரம்பித்திருந்தோம். அதனடிப்படையில் கடந்த 25/06/2021 அன்று மட்டக்களப்பு முறக்கொட்டான்சேனை ஞானஒளி விளையாட்டுக் கழகத்திலும் 15 இலட்சம் ரூபா பெறுமதியான வேலைகளை ஆரம்பித்துள்ளோம்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த