உதித்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளின் இரண்டாவது ஆண்டு நினைவு தினம்
2019 ஏப்ரல் 21 உதித்த ஞாயிறு குண்டு தாக்குதல் இடம் பெற்று 2 வருடங்கள் கடந்த நிலையில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூறும் முகமாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் பாதிக்கபட்ட குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் கட்சித்தொண்டர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஏனைய செய்திகள்
அம்பாறை மாவட்டம் காரைதீவு RKM மகளீர் வித்தியாலய பிரதி அதிபர் S ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற கா.
உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடலானது நில அளவை திணைக்கள தலைமைக் காரி
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வீதிகளுக்கான காப்பெற் இடும் பணிகள் ஆரம்பம்.
இதன்போது கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான கௌரவ ச
உள்ளூர் உற்பத்தி மற்றும் சுயதொழில்களை மேம்படுத்தும் நோக்கோடு விவசாய அமைச்சினால் மாவட்ட அபிவிருத்த