வடமுனை, ஊத்துசேனை, ஓமடியாமடு, மயிலந்தனை ஆகிய பிரதேசங்களுக்கான விஜயத்தின் போது..

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத் தலைவருமான கௌரவ சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் வடமுனை, ஊத்துசேனை, ஓமடியாமடு, மயிலந்தனை ஆகிய பிரதேசங்களுக்கு சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்ததுடன் அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

அத்துடன் ஓமடியாமடு சித்தி விநாயகர் ஆலயத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வில்லும் கலந்து கொண்டார்.

Video

ஏனைய செய்திகள்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பரந்து பட்ட செயற்பாடுகளால் கட்சி மீதும் கட்சி தலைம

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிவபுரம் மக்களுடனான விசேட கலந்துரையாட

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவ.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனையின் பேரில் தலை