கோட்டைக்கல்லாறு தெற்கு சிறுவர் பூங்கா சிரமதானப்பணி முன்னெடுப்பு!

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் கோட்டைக்கல்லாறு தெற்கு கிராமசேகர் பிரிவில் உள்ள சிறுவர் பூங்காவில். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசக்குழு மற்றும் கிராமியக் குழுவினர் இணைந்து சிரமதான பணியினை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.
மண்முனை தென் எருவில் பற்று முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் பிரதேசக்குழு இணைப்பாளருமான T. சுதாகரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில். கட்சியின் கிராமியக்குழு தலைவர்கள், செயலாளர்கள், நிர்வாக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஏனைய செய்திகள்
காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தின் மின்னொளியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி.
இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு, நாட்டுக்கு வருகை தந்திருந்த ஐரோப்பி
கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களிலும் போட்டியிட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தீர்மானம்
தேசிய மட்ட கபடி போட்டியில் கலந்து கொள்ளவுள்ள கறுவாக்கேணி கல்லூரி மாணவர்களுக்கான பாதணிகள் வழ